அருட்தந்தை றமேஸ் அவர்களுக்கு ‘தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’ விருது
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் ‘தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’ என்னும் உயர்நிலை கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…