இரு இறையியல் கல்லூரிகளின் சந்திப்பு
18ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கபட்ட இரு இறையியல் கல்லூரிகளின் சந்திப்பு நிகழ்வு ஒன்றிப்பு வாரத்தின் முதல் நாளன்று மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் நடைபெற்றது. கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன்…