மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள்
மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது. தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…