சலேசியன் சபை அருட்தந்தையர்களின் இறை அழைத்தல் பாசறை
இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சலேசியன் சபை அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட இறை அழைத்தல் பாசறை 4ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் 6ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது.…