அருட்சகோதரி மேரி றோசி அவர்களின் பிரியாவிடை
மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் பணியாற்றிவந்த அருட்சகோதரி மேரி றோசி அவர்கள் பணிமாற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…