தீவக மறைக்கோட்ட உயர்தர கிறிஸ்தவ நாகரிக மாணவர்களுக்கான செயலமர்வு
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை…