Month: December 2023

நாரந்தனை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

நாரந்தனை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…

சக்கோட்டை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

சக்கோட்டை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…

வருடாந்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த வருடாந்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. சகோதர…

புதுக்குடியிருப்பு திம்பிலி கிறீஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி கிறீஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழியாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலய முதியோர் கௌரவிப்பு நிகழ்வு

நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் தலைமையில் வின்சன் டி போல் சபையின் அனுசரனையில் காலை திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.…