வெளிநாட்டு தூதுவர்கள் குழு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடன் சந்திப்பு
யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் குழு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து அங்கு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பில் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிவரும் சூழல்…