Month: September 2023

கிளிநொச்சி மாவட்ட ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா

கிளிநொச்சி மாவட்ட ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றமும் 2ஆம் திகதி நற்கருணைவிழாவும்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…

யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர் மன்றவிழா

யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித அலோசியஸ் கொன்சாகா பீடப்பணியாளர் மன்றவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும், திருப்பலி நிறைவில் பீடப்பணியாளர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்களின் அன்புத்தந்தை சந்தியா சிங்கராயன் குருஸ் அவர்கள் 19 ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்சகோதரி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின்…

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பாக வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கை

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் நீதியை நிலைநாட்ட மனித நேயம்கொண்ட அனைவரும் முன்னவர வேண்டுமென வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல்…