Month: August 2023

இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வு

இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மறைக்கோட்டத்திலுள்ள வலைஞர்மடத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. யாழ். மறைமாவட்ட இறை அழைத்தல் இயக்குநரும் புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபருமான அருட்தந்தை ஜெயறஞ்சன்…

ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய எழுச்சி கலைமாலை நிகழ்வு

ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய எழுச்சி கலைமாலை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பரலோக அன்னை ஆலய கலையரங்கில் நடைபெற்றது. புனித ஜோசப்வாஸ் இளையோர் மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

அருட்தந்தை அமிர்தநாதர் பிரான்சிஸ் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

செபமாலை தாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை அமிர்தநாதர் பிரான்சிஸ் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 21ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அருள் ஆச்சிரமத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றுவரும் அன்பிய எழுச்சி நிகழ்வின் ஒரு செயல்பாடாக முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ்…

மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி

மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் மாவட்ட VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தின் இரண்டு கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட மட்டங்களில் மூன்று…