Month: August 2023

காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள்

அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தீவகம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில்…

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் கடந்த 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை…

பருத்தித்துறை மறைக்கோட்டத்தின் வடமராட்சி பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு

பருத்தித்துறை மறைக்கோட்டத்தின் வடமராட்சி பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு பருத்தித்துறை மறைக்கோட்ட திருவழிபாட்டு இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி சனிக்கிழமை தும்பளை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலைய…

மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னியின் திருநாள் சிறப்பு நிகழ்வு

மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னியின் திருநாளை சிறப்பிக்குமுகமாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 21ஆம் திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின்…

திருப்பாலத்துவசபைச் ஊக்குவிப்பாளர்களுக்கான இரண்டாம் நிலைப் பயிற்சிப் பாசறையும் நிரந்தர சின்னம் வழங்கும் நிகழ்வும்

திருப்பாலத்துவசபைச் ஊக்குவிப்பாளர்களுக்கான இரண்டாம் நிலைப் பயிற்சிப் பாசறையும் நிரந்தர சின்னம் வழங்கும் நிகழ்வும் கடந்த 19ஆம் 20ஆம் 21ஆம் திகதிகளில் சிலாபம் மறைமாவட்டத்தில் உள்ள மாதம்பே புனித அலோசியஸ் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் தேசிய அலுவலகத்தின் ஏற்பாட்டில்…