Month: July 2023

பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பன நிகழ்வு

பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பன நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 5…

இளவாலை முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வு

இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வு 22ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை புனித அன்னாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர் சங்க இயக்குநர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிநடத்தலில் ஆலோசகர் அருட்தந்தை எரிக் றொசான்…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் 26ஆம் திகி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணறாஜா, பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, முன்நாள் துணைவேந்தர், கிறிஸ்தவ நாகரீகத்துறை தலைவர் பேராசிரியர் போல் றொகான்,…

தொடர்பாடல் தொழினுட்பவியலாளர் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மன்னார் வாழ்வுதயம் கரித்தாஸ் நிறுவனத்தின் கணினி தொழினுட்ப மையத்தினால் முன்னெடுக்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலாளர் கற்கைநெறியின் NVQ தரம் மூன்றை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை…

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் வருகிற 4ஆம் திகதி ஆவணி மாதம் மாலை…