Month: May 2023

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 11 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு

தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு 6ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மீட்டல் வகுப்பில் 25 வரையான மாணர்கள் கலந்து பயனடைந்தார்கள்.

யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இளையோர் மன்றத்தின் உதவியுடன் ஊடக கல்வி தொடர்பாக முன்னெடுக்கபட்ட இக்கருத்தமர்வில் 40 வரையான…

நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி அங்கு நடைபெற்றது. அவ் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் பீடப்பணியாளர்கள் சிறப்பித்த காலை திருப்பலியை தொடர்ந்து…

தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம்

தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிர்வாக கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பங்குகளிலுள்ள…