Month: May 2023

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஓரணியாக முன்னெடுக்க அழைப்பு – யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தியும், ஆயுத போருக்கு பின்பும் தமிழர் தாயக பகுதியில் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பு செயற்பாடுகளை சாத்வீக ரீதியாக எதிர்ப்பதன் அடையாளமாகவும் மே மாதம்…

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் 75ஆவது அகவை

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது 75ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கிறார். இந்நாளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கேட்போர்கூடத்தில் ஆயர்…

79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யாழ். மறைமாவட்டத்தில்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் 79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு 5, 6, 7ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர்…

முழங்காவில் இரணைமாநகரில் புனித செபமாலை அன்னை ஆலய திறப்பு விழா

முழங்காவில் இரணைமாநகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்ந புனித செபமாலை அன்னை ஆலயத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ் ஆலய திறப்பு விழா கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

யாழ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 10 ஆம் திகதி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டிக்கு புனித பத்திரிசியார் கல்லூரியின் உபஅதிபர் அருட்தந்தை மகன்…