Month: May 2023

வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பு

புதிதாக நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் 22 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளர். யாழ்.மாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் குருமுதல்வர் அவர்களின்…

தூய ஆவியார் பெருவிழாவை திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை 6.30…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவுகளை முன்னிறுத்தி மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ்.…

முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்

கட்சி மோதல்களும் மதங்களுக்கு இடையிலான பிரிவினை முயற்சிகளும் முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் திருப்பலி மறையுரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால்வரை நடைபெற்ற…

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமான முறையில் நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை…