Month: April 2022

புனித வின்சென்ற் டி போல் சபையினர் முன்னெடுத்த தவக்கால யாத்திரை

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள புனித வின்சென்ற் டி போல் சபையினர் முன்னெடுத்த தவக்கால யாத்திரை 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருப்பாடுகளின் காட்சி – காவிய நாயகன்

யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகையான திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 7ஆம் 8ஆம் 9ஆம் 10ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

நாடக கீர்த்தி விருது

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அரசநாடக விழாவில்

கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறை, உயர் பட்டப்படிப்புகள் பீடம் மூலமாக ‘கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இக்கற்கை நெறி ஓராண்டு காலத்திற்குரிய வார இறுதிகளில் நடைபெறும் சுயநிதிக் கற்கைநெறியாகும்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் இவ்வருடம் உயர்தர பரீட்சையை மேற்கொண்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.