Month: April 2022

அரசுக்கு எதிராக போராட்டங்கள்

நாட்டில் நிலவிவரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் பொறுப்பற்ற தற்போதைய அரசாங்கத்தின் ஊழலையும் அவர்களின் அசமந்தபோக்கினையும் கண்டித்து மக்கள் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருமுக ஆண்டவர் ஆலயம் – திறந்துவைப்பு

முல்லைத்தீவு மறைக்கோட்ட புதுக்குடியிருப்பு பங்கின் மந்துவில் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த திருமுக ஆண்டவர் ஆலயம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆணைக்கோட்டை கிராமத்தில் இடம்பெற்றது.

பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும்

இலங்கை மாணவர் தேசிய படையணியின் 20வது படைப்பிரிவினால் பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும் 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது.

முதுகலைமாணி பட்டம் – யாழ் மறைமாவட்டக் குருக்கள்

இலண்டன் நாட்டில் பணியாற்றி அங்கு உயர்கல்வியை மேற்கொண்டு வந்த யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்திரு எல்மோ ஜெயராசா அருட்திரு றெக்சன் பிலிப்புராசா ஆகியோர் கடந்த மாதம் 26ஆம் திகதி வியாழக்கிமை இலண்டன் தூய மரியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதுகலைமாணி…