Month: April 2022

அருட்சகோதரி செபமலர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி செபமலர் அவர்கள் 19 ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் – யாழ் மறைமாவட்ட ஆயர்

நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் என யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது உயிர்ப்பு ஞாயிறு செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலி – திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவினார்.1

ஆசந்தி பவனி

பெரிய வெள்ளிக்கிழமை ஆண்டவர் யேசுவின் இறப்பை நினைவுகூர்ந்து ஆசந்தி பவனி மேற்கொள்ளும் பாரம்பரியம் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டடு வருகின்றது.