Month: March 2022

இளையோர் களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பங்கில் நற்கருணை பவனி

நெடுந்தீவு பங்கில் நடைபெற்றுவரும் மகாஞானெடுக்கத்தின் ஆ ன்மீக செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பவனி 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு இடம்பெற்றது.

முல்லைத்தீவு பங்கு இளையோர்களுக்கான தவக்கால யாத்திரையும் ஒன்றுகூடலும்

முல்லைத்தீவு பங்கு இளையோர்களுக்கான தவக்கால யாத்திரையும் ஒன்றுகூடலும் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

சிலுவைப்பாதை தியானம் சக்கோட்டை பங்கு

சக்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய வலய மக்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப்பாதை தியானம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.

சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 27வது தொடர் 16ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.