Month: March 2022

திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சியும், சின்னம் சூட்டும் விழாவும்

யாழ் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களைச் சேர்ந்த திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சியும், சின்னம் சூட்டும் விழாவும் கடந்த 13ம் திகதி சிலாபம் மறைமாவட்டதின் மாதம்பேயில் அமைந்துள்ள தியான இல்லத்தில் நடைபெற்றது.

மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

“வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை யதார்த்த வாழ்வியலோடு சித்தரிக்கும் “வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் இடம்பெற்றது.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாரீசன்கூடல் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.