Month: February 2022

தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டி

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டியில் அளம்பில் பங்கிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு பாடசாலை முதல்வர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

சலேசியன் சபை சிறிய குருமடத்தில் புனித டொன்பொஸ்கோ திருவிழா

மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சலேசியன் சபை சிறிய குருமடத்தில் புனித டொன்பொஸ்கோ திருவிழா 31ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இரத்ததான முகாம்

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.