Month: January 2022

யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு

அன்பிய யுபிலி ஆண்டின் முக்கிய நிகழ்வான யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு 11ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

யாழ் நல்லூர் புனித பெனடிற் ஆலயத்தில் 06ம் திகதி கடந்த திங்கட்கிழமை பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் 43 பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டது. பங்குதந்தை அருட்திரு…

யாழ் மறைமாவட்டதில் உதயமாகியது மறைநதி கத்தோலிக்க ஊடக மையம்

யாழ் மறை மாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் பணித்தள மையமான மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆசிர்வதித்து திறந்து…

அருட்சகோதரன் றேமன் றெனால்ட் அவர்கள் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டர்.

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரன் றேமன் றெனால்ட் அவர்கள் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டர்.யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலமையில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற திருநிலைப்படுத்தல்…

மூத்த துறவிகளில் ஒருவரான அருட்திரு எட்மன் மைக்கல் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த மூத்த துறவிகளில் ஒருவரான அருட்திரு எட்மன் மைக்கல் அவர்கள் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.