Month: October 2021

ஊர்காவற்துறைப் பங்கில் புனித வின்சென் டி போல் சபை

ஊர்காவற்துறைப் பங்கில் புனித வின்சென் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பங்குத்தந்தை அருட்பணி ஜெயரஞ்சன் அடிகள் தலைமையில் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இச்சபைக்கு புனித அன்னை தெரேசா பந்தி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட புனித…

கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் தேசியத் தேர்வு இவ்வருடம் டிசம்பர் மாதத்தில்

வருடந்தோறும் கர்த்திகை மாதத்தில் நடைபெறும் மறை ஆசிரியர் முதலாம் இரண்டாம்மூன்றாம் பிரிவுகளுக்கான தேசியத் தேர்வுஇ இவ்வருடம் திகதி மாற்றம் செய்யப்பட்டுஇ டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கும்இ கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற திருவிவிலிய அறிவுத் தேர்வு நாட்டின் அசாதாரண…

இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எட்டுவதில் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் – இலங்கை வடக்கு கிழக்கு ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வருக்கு கடிதம்

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கடந்த 27.08.2021 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் நாட்டில்…