வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
வின்சென்டிப் போல் சபையின் தேசிய ஆன்மீக இயக்குநர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆன்ம ஆலோசகர்கள் சபையின் மத்தியசபை பிரதிநிதிகளென 100 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ். மறைமாவட்டத்திலிருந்து ஆன்மீக் இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மத்தியசபைத் தலைவி மற்றும் பந்திகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்குகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin