தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வாரம் முழுவதும் மாணவர்களுக்கான மறையறிவு போட்டிகள் இடம்பெற்றதுடன் இறுதிநாள் நிகழ்வு 22ஆம் திகதி நடைபெற்றது.

அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களின் ஆக்கங்களை தாங்கிய வலைநதி சஞ்சிகை வெளியீடும் நடைபெற்றது.

By admin