வசாவிளான் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் வசாவிளான் புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா கடந்த16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை எட்விநாதன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin