குருநகர் அலுப்பந்தி துறைமுகம் ரேகடி புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை ஜோண் றெக்ஸன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin