யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமனம்பெற்ற இராணுவ பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் திரு.ஆனந்தசங்கரி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களை கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

By admin