யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த கூட்டம் 26ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது.

யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செபமாலை தியானம், நற்கருணை வழிபாடு, கருத்துரை என்பவற்றுடன் மறைக்கோட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

By admin