யாழ். புனித மரியன்னை பேராலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 95 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக் கொண்டார்கள்.

 

By admin