மாணவர்கள் மத்தியில் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 3,4 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 03ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் பகுதித்தலைவர் அருட்சகோதரி நிரஞ்சினி அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin