முல்லைத்தீவு பங்கில் இளையோர், பாடகர் குழாமினர் மற்றும் பீடப்பணியாளர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயணத்தில் கேகாலை, கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கள அனுபவ சுற்றுலாவில் 41வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin