மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை ஆரம்பிக்கப்பட்டதன் மூன்றாவது ஆண்டு நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

By admin