இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து 40 மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டிவைத்தார்.

By admin