மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிளறேசியன் சபை அருட்தந்தை அருள்றாஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin