தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஜே நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு தேசிய இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்டங்களின் ஊடக மையங்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றி ஆராயப்பட்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

 

By admin