தவக்காலத்தின் முதல் ஞாயிறு தினமாகிய 18 ஆம் திகதி நாளைய தினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பான முறையில் இறைவேண்டல் செய்ய இலங்கைத் திருஅவை அழைப்பு விடுத்துள்ளது.

அண்மைக்காலங்களில் இலங்கை நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் இத்தருணத்தில் இந்நோய் தாக்கத்திற்குள்ளானவர்களுக்காக இந்ஞாயிறு திருப்பலியில் செபிக்கவும் சிறப்பு ஆராதனைகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளமாறும் கோரியுள்ளது.

By admin