செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் முன்னெடுக்கப்பட்ட புனித லூர்து அன்னை திருவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் நேசக்கரம் நிறுவன இயக்குனர் அருட்தந்தை சுரேன் அவர்கள் தலைமைதாங்கி திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

By admin