யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசியார் திருவிழா 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin