கரவெட்டி பங்கின் புதிய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய பங்கு பணிமனைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

By admin