புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin