தாத்தா பாட்டிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தாத்தா பாட்டிகளுக்கான கௌரவிப்பு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுடன் அனுபவ பகிர்வும் இடம்பெற்றன.

By admin