பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

அருட்தந்தை வசந்தன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்த திருப்பலியில் 05 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin