தாழையடி – செம்பியன்பற்று பங்கிற்குட்பட்ட நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 05 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin