மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர் டிலுக்சன் ஸ்பெக் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர் டிலுக்சன் ஸ்பெக் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

By admin