மாரீசன்கூடல் பங்கிற்குட்பட்ட சேந்தான்குளம் வாழ்வகம் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin