சேந்தான்குளம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை ஜோன் றெக்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை தேவராஜன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin