கல்வி அமைச்சினால் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் குழுவிளையாட்டு போட்டி கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரியின் 3ஆம், 4ஆம் தர மாணவர்கள் முதலாம் இடத்தையும் 5ஆம் தர மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் கொண்டார்கள்.

 

By admin