இலங்கை கல்வித் திணைக்களத்தால் யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் தரம் 03,04,05 ஆகிய மூன்று தரங்களிலும் முதலாமிடத்தை பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

By admin