செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தினம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செம்பியன்பற்று – தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

By admin